சென்னை: அந்த குதூகலம் வருமோ என்று தனது தம்பி தனுஷ் பற்றி ட்வீட்டியுள்ளார் இயக்குனர் செல்வராகவன். திரையுலக பிரபலங்கள் பொங்கல் பண்டிகையை தங்களின் குடும்பத்தாருடன் கொண்டாடியுள்ளனர். சூர்யா மட்டும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்ள ஆந்திரா சென்றுவிட்டார். இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டம் பற்றி இயக்குனர் செல்வராகவன் ட்வீட்டியுள்ளார்.
Related Posts
நவ.25 முதல் 'கர்ணன்' இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்
நவம்பர் 25-ம் தேதி முதல் 'கர்ணன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மாரி[...]
தென்னிந்தியாவின் நம்பர் ஒன் ஹீரோவான தனுஷ்
தென்னிந்தியாவின் நம்பர் ஒன் என்ற இடத்தை ட்விட்டரில் நடிகர் தனுஷ் எட்டியிருக்கிறார். தனுஷ் கையில[...]
தனுஷின் மாரி 2 படம் படத்தின் முக்கிய தகவல்!
நடிகர் தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்[...]
தனுஷ் இயக்கப்போகும் அடுத்த படம்- யார் நடிக்கிறார் தெரியுமா?
தனுஷ் சினிமா துறையில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்துவ[...]
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.