துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் பொள்ளாச்சியில் தொடங்கவுள்ளது. நடிகர் தனுஷ் முதல்முறையாக இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். அவரது ஜோடிகளாக த்ரிஷாவும் ஷாம்லியும் நடிக்கவுள்ளனர். தனுஷின் தந்தையாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கவுள்ளார்.
இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக தொடர்ந்து 70 நாட்களில் நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் முடிகிறது. எனினும் VFX காரணமாக படம் ஏப்ரலில்தான் வெளிவரும் என சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.